Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

 


தமிழ் தத்துவம்

எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்பதை அறிந்தும் ஏனோ மனிதர்கள் எல்லாவற்றையும் அடைய ஆசைப்படுகின்றனர்.


பணத்தை தேடுவதற்குள் நிம்மதி தொலைந்து விடுகிறது. நிம்மதி தேடும்பொழுது வாழ்க்கை முடிந்து விடுகிறது. 


கையில் இருக்கிற பணத்திற்கு நாம் ஒரு கணக்கு போட்டு வைத்திருப்போம் 

ஆனால் காலம் ஒரு கணக்கு

போட்டு வைத்திருக்கும். 


உண்மையில் மகிழ்ச்சியாக இருக்க

முயற்சிக்காத நாட்கள் தான் நம்

வாழ்க்கையில் நீங்கள் தொலைத்த நாட்கள் ஆகும். 


மகிழ்ச்சி என்பது உங்கள் வீட்டில் விளைவது அதை மற்றவா் தோட்டத்தில் தேடாதீா்கள்.

Comments